manipur women gang rape

img

மணிப்பூர் பாலியல் வன்முறை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றமே முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.